இஸ்லாமிய குற்றவியல் சட்டம்
அசாத்தையும்; அவரின் கள்ளக்காதலியையும் தண்டிக்குமா?
அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபகாதஹு
அண்மைக்காலமாக நமது நாட்டில் பிரபல அரசியல் பிரமுகர் ஒருவரைப் பற்றியத் தவறானச் செய்திகள் சமூக வலைத் தளங்களில் உலாவந்து கொண்டிருந்தனை நாம் அனைவரும் நன்கு அறிவோம் என்றாலும் அதன் உண்மைத் தன்மை மற்றும் அதன் ஆளஅகலம் எத்தகையது என்பது பற்றித் தெரியாமல் நாம் அது பற்றி எதுவும் பேச விரும்பவில்லை.
என்றாலும் சிறீ லங்கா முஸ்லிம் இணைய தளம் இன்று (28-09-2015) வெளியிட்டிருந்த செய்தியினைப் பார்த்ததன் பிறகு அதன் உண்மைத் தண்மை மற்றும் ஆளஅகலம் நன்றாகப் புலப்படுகின்றன ஆதலால் இனிமேலும் அமைதிகாக்கக் கூடாது என்பதற்க்காக இங்கு எமது கருத்தினையும் பதிவு செய்கின்றோம்.
எமது கருத்தினைப் பதிவு செய்வதற்கு முன்னதாகப் பின்வரும் மார்க்கச் சட்டங்களைத் தெரிந்து கொள்ளுதல் மிகவும் பொருத்தமாக இருக்கும் எனக்கருதுகின்றேன்.
தனது படைப்பாளனாகிய அல்லாஹ்வுடனான தொடர்பு மற்றும் தான் இரண்டறக்கலந்து வாழுகின்ற மனிதர்களுடனான தொடர்பாடல் ஆகியவற்றைப் சிறந்த முறையில் பேணும் வகையிலான ஐந்து அதிமுக்கியமான உரிமைகளின் பாதுகாப்புக் கருதி அவைகள் மீதான அத்துமீறல்களுக்கு இஸ்லாம் மிகக்கடுமையான தண்டனைகளை விதித்திருக்கின்றது. இத்தகைய குற்றச் செயல்கள் அல்லாஹ்வுடைய மற்றும் சக மனிதர்களுக்கிடையிலான உறவில் பாரிய விரிசலை ஏற்ப்படுத்தவல்லதாகும்
அவைகளாவன :
1. மார்க்கம்
2. உயிர்
3. புத்தி
4. கற்பு
5. உடமை ஆகிய ஐந்துமாகும்
மார்க்கத்தினைப் பாதுகாத்தல் :
ஒரு மனிதன் இஸ்லாம் மார்க்கத்திலிருந்து மதம் மாறினால் அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.
உயிரைப் பாதுகாத்தல் :
ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொலை செய்தால் அம்மனிதனுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது.
புத்தியைப் பாதுகாத்தல் :
ஒரு மனிதன் அல்லாஹ் அவனுக்கு வழங்கிய புத்தியை மது அருந்துவதன் மூலம் பேதலிக்கச் செய்து கொண்டால் அவனுக்கு 80 கசையடிகள் மூலம் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.
கற்பைக் காத்தல் :
எவர்கள் திருமணத்திற்கு முன் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்களோ அவர்களுக்கு 100 கசையடிகள் மூலம் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறே எவர்கள் திருமணத்திற்கு பின் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்களோ அவர்கள் கல்லால் அடித்துக் கொலை செய்யப்படுதல் வேண்டும் என்று இஸ்லாம் கட்டளை இடுகின்றது.
உடமைகளைப் பாதுகாத்தல் :
யாராவது பிறரின் உடமைகளைத் திருடினால் அவனுடைய கரம் துண்டிக்கப்பட வேண்டு;ம் என்பது இஸ்லாத்தின் தீர்வாகும்.
மேற்படி குற்றவியல் தண்டனைகளுள் மிகக்கடுமையான தண்டனையாக இருப்பது திருமணமான பின்னரான விபச்சாரத்திற்குரிய தண்டனையாகும். ஏனெனில் மேற்படி குற்றங்கள் அத்தனையிலும் மிகவும் கொடூரமான குற்றமாக அது காணப்படுகின்றது ஒரு மனிதன் திருமானதன் பிறகு இவ்வாறான இழிசெயலில் ஈடுபடுவதானது சமூகத்தில் மிகப்பெரும் பாதிப்பினை தோற்றுவித்து விடுகின்றது.
உதாரணமாக ஒருவன் இன்னொருவனுடைய மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் போது அது அவளது கணவன் பிள்ளைகள் சகோதர சகோதரிகள் மற்றும் பெற்றார் போன்ற இன்னும் பலரைப்பாதிக்கின்றது அவர்களின் எதிர்காலத்தைக் கேழ்விக்குறியாக்கி விடுகின்றது ஆதலால்தான் அப்படிப்பட்ட பிறர் வாழ்கையிலும் களங்கத்தினை ஏற்படுத்தும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்ற திருமணமான ஆன் பெண் ஆகிய இருவரையும் எவ்வித பாகுபாடோ தயவுதாட்ச்சண்யமோ காட்டாது கல்லால் எறிந்து கொலை செய்ய வேண்டும் என்று இஸ்லாம் விதித்திருக்கின்றது.
இப்படியான இழிசெயலிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கும் வகையில் இஸ்லாம் பல்வேறு வரையறைகளை எமக்கு வகுத்துத் தந்துள்ளது அவற்றுக்கு மாறு செய்யும் போது இப்படியான இழிவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்ப்படுவது தவிர்க்கமுடியாததே.
இஸ்லாத்தின் வரையறைகள்
1. நான்கு சாட்ச்சிகள் :
அனைத்து விடயங்களுக்கும் அதிகபட்ச்சம் இரண்டு சாட்ச்சிகளைக் கோருகின்ற இஸ்லாம் விபச்சாரத்திற்கு மாத்திரம் நான்கு சாட்ச்சிகளைக் கோருகின்றது காரணம் விபச்சாரம் என்பது அந்த அளவு கடினமான ஒரு குற்றமாக உள்ளது. ஆகவே அது சர்வசாதாரணமாக மக்களுக்கு மத்தியில்; பேசப்படக்கூடாது என்பதற்காக இந்த அளவு வலுவான சட்டங்கள் இடப்பட்டுள்ளன.
2. திரைமறைவில் வாழுதல்
உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; நபியுடைய மனiவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால்ää திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களுக்கும் அவர்கள் இருதயங்களுக்கும் தூய்மையாக இருக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல. (அல்-குர்ஆன் : 33-53)
இந்த இடத்தில் கவனிக்கவேண்டிய விடயம் உங்கள் இருதயங்களுக்கும் அவர்கள் இருதயங்களுக்கும் தூய்மையாக இருக்கும்; எனும் வாசகமாகும் நபி (ஸல்) அவர்களது மனைவிமார்களுக்கும் அன்னாரின் அருமை ஸகாபாக்களுக்குமே உள்ளங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள திரை அவசியம் என்றால் நாமக்கு அது மிகவும் அவசியானதாகும்.
3. வீட்டைவிட்டு வெளிச்செல்லாமை
(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும்ää அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசத்தங்களை நீக்கிää உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். (அல்-குர்ஆன் : 33-33)
ஒரு பெண் தனது பரிசுத்தத்தண்மையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாகவிருந்தால் அத்தியவசியத் தேவைகளுக்கே அல்லாது தனது வீட்டைவிட்டு வெளிச்செல்வதைத் தவிர்த்துக்கொள்ளல் வேண்டும்.
4. பார்வையைத் தாழ்த்துதல்
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்;
5. தங்கள் அலஙங்காரங்களை மறைத்து வாழுதல்.
தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்-குர்ஆன் : 24-30-31)
6. பேச்சில் நளினம் தவிர்த்தல்.
நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசங்கள். (அல்-குர்ஆன் : 33-32)
7. அந்நிய ஆணும் பெண்ணும் தனித்திருக்காமை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு அந்நிய ஆனும் பெண்ணும் அவர்களுடன் மூன்றாவது நபராக சைத்தான் இல்லாமல் தனித்திருக்கமாட்டார்கள் (நூல்: திர்மிதி)
அசாத்துக்கும் அவனது கள்ளக்காதலிக்குமான இஸ்லாத்தின் தண்டனை
இத்துனை தடைகளையும் தாண்டி ஒருவன் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றான் என்றால் நிச்சயமாக அவன் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவனேயாவான்.
இதன்படி உவைஸ் ஹாஜியாரின் மனைவியை அபகரித்துச் சென்ற அசாத் சாலியிற்கும் அவனுடன் கள்ளத் தொடர்பில் ஈடுபட்ட உவைஸ் ஹாஜியாரின் மனைவியிற்க்கும் இஸ்லாத்தின் குற்றவியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள திருமணத்திற்குப்பின்னரான விபச்சாரத்திற்குரிய தண்டனையாகிய மரண தண்டனை அனைவர் முன்னாலும் பகிரங்கமாக நிறைவேற்றப்படல் வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான் : விபசாரியும், விபசாரனும் - இவ் விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். (அல்-குர்ஆன் : 24:2)
அவர்களிருவரும் இதிலிருந்து தப்பித்தால் நாமனைவரும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதனை நாமனைவரும் மறந்து விடக்கூடாது.
அடுத்த குற்றவாளி
அடுத்து நாம் இன்னுமொரு விடயத்தினையும் இந்த இடத்தில் கவனித்தல் அவசியமாகும் அதாவது இஸ்லாம் ஒரு போதும் கண்ணை மூடிக்கொண்டு தீர்ப்புச் சொல்லும் மார்க்கம் கிடையாது அது நன்றாக ஆராய்ந்து நோய்க்கான காரணம் என்னவென்பதனைக் கண்டறிந்து அதற்க்கான வைத்தியத்தினையே முதலில் முற்படுத்தும். உதாரணமாக நுழம்பை இல்லாதொழிப்பதற்கு முன்னதாக நுழம்பு உருவாவதற்க்கான காரணிகளாகவுள்ள குப்பைக்கூளங்கள் கழிவுப் பொருட்க்கள் நீர்த்தேக்கங்கள் போன்றவைகள் அகற்றப்படல் வேண்டுமோ அவ்வாறே குற்றம் நிகழ்வதற்கு முன்னர் அதற்க்கானக் காரணிகள் களையப்பட்டிருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்வதானால் இஸ்லாமிய வரையறைகள் பேணப்பட்டிருக்க வேண்டும் இல்லாவிட்டால் இப்படித்தான் கைசேதப்படவேண்டி ஏற்படும்.
எனவே அசாத் சாலி விடயத்தில் முதல் குற்றவாளி உவைஸ் ஹாஜி அவர்களேயாவார்கள் ஏனெனில் இஸ்லாமிய வரையறைகளுக்கப்பால் அசாத் சாலியுடன் தனது மணைவியை அன்னியோண்யமாகப் பழக அனுமதித்தமை அவர் செய்த மிகப்பெரும் குற்றமாகும்.
நபி (ஸல்) அவர்களது மணைவிமார்களுக்கே அல்லாஹ் பின்வருமாறு கட்டளை இடுகின்றான் “நபியுடைய மனiவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால்ää திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களுக்கும் அவர்கள் இருதயங்களுக்கும் தூய்மையாக இருக்கும்; (அல்-குர்ஆன் : 33-53)
இந்த இடத்தில் உங்கள் இருதயங்களுக்கும் அவர்கள் இருதயங்களுக்கும் தூய்மையாக இருக்கும்; என்று கூறப்பட்டுள்ளதனைப் பார்க்கின்றோம் நபி (ஸல்) அவர்களது மனைவிமார்களுக்கும் அன்னாரின் அருமை ஸகாபாக்களுக்குமே உள்ளங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள திரை அவசியம் என்றால் நமக்கு அது எந்த அளவு அவசியமானதாகும் என்பதனை நாம் நன்கு புரிந்து கொள்ள முடிகின்றது.
எனவே இதனை அனைவரும் ஒரு பாடமாக எடுத்து தங்கள் மனைவிமார்களையும் பெண்மக்களையும் இஸ்லாமிய வரையறைக்குள் வாழ வைத்து நமது குடும்ப கௌரவத்தினைப் பாதுகாத்துக் கொள்ள முன்வருவோமாக.
இப்படிக்கு
முனாப் நுபார்தீன்
இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்