
بسم الله الرحمن الرحيم அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹ அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் எனும் எமது அமைப்பு இயக்கசார்பின்றி நடுநிலையான ஒரு சமுதாயத்தினைக் கட்டியெழுப்புவதனை நோக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எனவே இயக்க மற்று கட்ச்சி வேறுபாடுகளுக்கு வெளியே நின்று நடுநிலயாக செயல்பட ஆர்வமுள்ள சகோதரர்களிடமிருந்து ஆக்கபூர்வமான அறிவுரைகள் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை வரவேர்க்கின்றோம்.
வியாழன், 12 பிப்ரவரி, 2009
ஞாயிறு, 18 ஜனவரி, 2009
توحيد الألوهية في كتب الهندوسي
توحيد الألوهية في كتب الهندوسي
ஹிந்து வேதங்களின் ஓரிறைக் கொள்கை
அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப் படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
(அல்குர்ஆன்:2:01)'
வல்லமை கொண்ட அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்''
(ரிக்: 8:1:1)''
அந்த வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன்தான்'' (ரிக் 6:45:16)
இந்து மதங்களிலுள்ள புனித நூல்களில் கூறப்பட்டுள்ள ''ஓரிறை''க் கொள்கை.
''இந்து மதத்தின் அதர்வண வேதத்தில் அல்லோப நிஸத் (1:10) -ல் ''கடவுள் முழுமையானவன், எல்லாப் பிரபஞ்சமும் அவனுடையது. சிவனுடைய ஸ்தானத்தை அலங்கரிக்கும் முஹம்மது அல்லாஹ்வுடைய தூதராக இருக்கிறார். இறைவன் ஒருவனேயன்றி வேறில்லை. அரூபியான அந்த ஆண்டவனையே துதி செய்யுங்கள். மகமது (முஹம்மது ) அல்லாஹ்வின் தூதர். ஏக இறைவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை''
''யா இக் இத் முஸ்தி இ'' (ரிக் 6:45:16)
பொருள்: வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே.
''அந்த மாபெரும் படைப்பாளியே முந்தைய படைப்புகளையும் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான்'' (ரிக் 10:190:3)
''ஒப்பாரின்றி உலகை ஆள்பவன், இயங்கும் இயங்காப் பொருட்களுக்கும் தலைவன். ஆன்மாவுக்கு அகத்தூண்டல் அளிப்பவன். (ரிக் 1:89:5)
''வல்லமை கொண்ட அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்'' (ரிக்: 8:1:1)
''அந்த வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன் தான்'' (ரிக் 6:45:16)
இந்து வேதங்களின் பிரம்மசாத்திரம் கூறுகிறது:
''ஏகம் பிரஹம் தவித்ய நாஸ்தே நஹ்நே நாஸ்தே கின்ஜன்''
பொருள்: இறைவன் ஒருவனே: வேறு எவரும் இல்லை இல்லவே இல்லை.
''ஏகம் ஏவம் அத்விதியம்''
பொருள்: அவன் ஒருவனே, அவனுக்கு யாதொரு இணையுமில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා
මව්ලවි මුනාබු නුබාර්දීන්. (සාම විනිසුරු) සංවිධායක ශ්රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති ශ්රී ලංකා පොදුජන පෙරමුණ ...
-
சாது மிரண்டால் காடு கொள்ளாது. ஞானசார தேரர் அவர்களுக்கு நேர் வழியில் இருப்பவர்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும் பௌத்த மதத...
-
මිනිසාට ඇඳුමක්! කතුවරයා/දේශකයා: ඉබ්නු මන්සූර් on 22nd October 2011 සකස්කිරීම: ඉබ්නු මන්සූර් ඇඳුම සංස්කෘතියෙන් සංස්කෘතියට වෙනස්විය හ...
-
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்pன் ஏற்பாட்டில் கடந்த 12-10-2013 ம் திகதி திஹாரி சுமையா பெண்கள் அரபுக் கல்லூரியில் கல்வி பயிலும...