ஞாயிறு, 18 ஜனவரி, 2009

توحيد الألوهية في كتب الهندوسي

توحيد الألوهية في كتب الهندوسي
ஹிந்து வேதங்களின் ஓரிறைக் கொள்கை
அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப் படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
(அல்குர்ஆன்:2:01)'
வல்லமை கொண்ட அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்''
(ரிக்: 8:1:1)''
அந்த வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன்தான்'' (ரிக் 6:45:16)
இந்து மதங்களிலுள்ள புனித நூல்களில் கூறப்பட்டுள்ள ''ஓரிறை''க் கொள்கை.
''இந்து மதத்தின் அதர்வண வேதத்தில் அல்லோப நிஸத் (1:10) -ல் ''கடவுள் முழுமையானவன், எல்லாப் பிரபஞ்சமும் அவனுடையது. சிவனுடைய ஸ்தானத்தை அலங்கரிக்கும் முஹம்மது அல்லாஹ்வுடைய தூதராக இருக்கிறார். இறைவன் ஒருவனேயன்றி வேறில்லை. அரூபியான அந்த ஆண்டவனையே துதி செய்யுங்கள். மகமது (முஹம்மது ) அல்லாஹ்வின் தூதர். ஏக இறைவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை''
''யா இக் இத் முஸ்தி இ'' (ரிக் 6:45:16)
பொருள்: வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே.
''அந்த மாபெரும் படைப்பாளியே முந்தைய படைப்புகளையும் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான்'' (ரிக் 10:190:3)
''ஒப்பாரின்றி உலகை ஆள்பவன், இயங்கும் இயங்காப் பொருட்களுக்கும் தலைவன். ஆன்மாவுக்கு அகத்தூண்டல் அளிப்பவன். (ரிக் 1:89:5)
''வல்லமை கொண்ட அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்'' (ரிக்: 8:1:1)
''அந்த வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன் தான்'' (ரிக் 6:45:16)
இந்து வேதங்களின் பிரம்மசாத்திரம் கூறுகிறது:
''ஏகம் பிரஹம் தவித்ய நாஸ்தே நஹ்நே நாஸ்தே கின்ஜன்''
பொருள்: இறைவன் ஒருவனே: வேறு எவரும் இல்லை இல்லவே இல்லை.
''ஏகம் ஏவம் அத்விதியம்''
பொருள்: அவன் ஒருவனே, அவனுக்கு யாதொரு இணையுமில்லை.

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...