நடந்து முடிந்த மாகாணசபைகளுக்கான தேர்தல் முடிவுகள் முஸ்லீம்கள் முஸ்லீம்கள்தான் இந்நாட்டின் தேசப்பற்றுள்ளவர்கள் என்பதனைப் படம் பிடுத்துக் காட்டுகின்றது.
நடந்து முடிந்த மாகாணசபைகளுக்கான தேர்தல் முடிவுகள் முஸ்லீம்கள் இனவாதிகளோ-அடிப்படைவாதிகளோ- இல்லை என்பதையும் தேசப்பற்றுள்ள ஜனநாயகத்தை விரும்புகின்ற ஒரு சமூகம் என்பதனை துல்லியமாக நிறூபித்திருக்கின்றது. அவ்வாறின்றி முஸ்லிம்கள் இனவாதிகளாக இருந்திருந்தால் தங்கள் இனம்சார்ந்த கட்சிவை விடுத்து ஏனைய கட்சிகளுக்கு இந்த அளவு அதிகமான வாக்குகளை கொடுத்திருக்கமாட்டார்கள். மாறாக ஏனைய இரு சமூகங்களும் எடுத்த முடிவையே அவர்களும் எடுத்திருப்பார்கள்.
இதனை நாட்டின் தேசாபிமானிகள் புரிந்து செல்படல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக