திங்கள், 23 செப்டம்பர், 2013

அசாத் சாலி அவர்களின் வெற்றி

அசாத் சாலி அவர்களின் வெற்றிக்கு எமது வாழ்த்துக்கள்.அசாத் சாலி மாத்திரமின்றி அனைத்து முஸ்லிம்களும் சமூகத்தின் உரிமையைப் பெற்றுத் தருவதாகக் கூறித்தான் வெற்றி பெற்றார்கள். வேற்றி பெற்றதன் பிறகுதான் அவர்களால் அது முடியாத கருமம் என்பதனை உணர்ந்து கொள்ளக் கூடியாதாக இருந்தது. ஆவ்வாறு உணர்ந்து கொண்டவர்களில் சிலர் அரசியலைத் துறந்து வாழ்கின்ற அதே நேரம் இன்னும் பலர் புலி வாலைப் பிடத்தவனின் கதை போல் விடவும் முடியாமல் தொடரவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதே நேரம் ஒருசிலர் போராடிக் கொண்டும் இருக்கின்றார்கள். இதில் அசாத் சாலி எந்தவகையைச் சார்ந்தவர் என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...