வியாழன், 19 ஜூன், 2014

கெபித்திகொள்ளாவையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இரண்டு கடைகள் உடைப்பு

கெபித்திகொள்ளாவையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இரண்டு கடைகள் உடைப்பு

இன்று இரவு (19-06-2014) அனுராதபுர கெப்பித்திகொள்ளாவ நகரில் நமது முஸ்லிம் சகோதரர்கள் இருவருக்குச் சொந்தமான லங்கா ஹார்ட்வெயார் மற்றும் சென்றல் பொயின்ட் ஆகிய இரண்டு கடைகள் இனவாதிகளால் உடைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக நகரில் பல்வேறு கருத்துக்கள் நிலவுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. சிலர் இது முஸ்லிம் விரோத சக்கிகளின் செயலாகவே இருக்கும் என்றும் இன்னும் சிலர் அவ்வாறில்லை இது கள்வர்களின் செயல் என்றும் மற்றும் சிலர் இது முஸ்லிம்களுக்கு விடப்படும் அச்சுறுத்தல் என்றும் கருத்துக்கள் தெரிவித்ததனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை இன்ஷா அல்லாஹ் நாளை எதிர்பாருங்கள்.




கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...